சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்

சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்

சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு சென்று வேலை பார்த்து வந்த
இலங்கையை சேர்ந்த சிங்கள பெண் ஒருவர்,
மடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ள செய்திகள் ,
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இவர் மடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ,
சநதேகிக்க படுவதால் ,இந்த பெண்ணின் மரணம் தொடர்பிலான,
விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்கும் பட ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பாகம் கோரிக்கை விடுத்துள்ளது

இவ்வாறன நாடுகளுக்கு சென்று பணி புரியும் பல ,
பெண்கள் வதைகளிற்கு உள்ளாகி வருவதாக, பாதிக்க பட்ட பெண்கள்
கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.