இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இந்த பேச்சுக்கள் முடிவடைந்துள்ள நிலையில் , விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன .

இலங்கை நெதர்லாந்துக்கு இடையில் ,உல்லாச பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் ,இந்த விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இரு நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது, தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை கொழும்பு முதல் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் வரையிலான ,விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்க படவுள்ளன .