Posted in இலங்கை செய்திகள்

இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை

இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை

இலங்கையில் நிலவி வரும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் அரச விமான சேவையான எயார் லங்கா


விமானத்தில் பணிபுரிந்த அனைவருக்கு அரசு கட்டாய விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது

இதில் பணி புரிந்த எவருக்கும் சம்பளம் வழங்க படவில்லை

சம்பள வழங்கப் படாது வீட்டுக்கு அனுப்பிய அரசின் செயல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

நல்லாட்சியை வழங்கி மக்களை காப்பாற்றுவேன் என தேர்தல் களத்தில் வீரவசனம் பேசிய கோட்டபாய


ஆட்சி இப்பொழுதே அதே மக்களை இவ்வாறு செய்துள்ளது அவர் தனது

அரசியல் அதிகாரத்தை அடுத்து வரும் தேர்தலுடன் இழப்பார் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கை எயர்லங்கா
இலங்கை எயர்லங்கா