Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

இலங்கையில் போராட்டம் நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

ஆளும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் மக்களையும் ,போராட்டத்தை தலைமை தாங்கும் நபர்களையும் ,கைது செய்வதை ,இலக்கு வைத்து ,இலங்கை காவல்துறை செயல் பட்டு வருகிறது .

இந்த மக்கள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி சென்ற ,லஹிரு வீரசேகர காவல்துரையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

லஹிரு வீரசேகர கைதின் ஊடாக ,இலங்கை மக்கள் போராட்டம் ,ரணில் விக்கிரமசிங்கா அரசினால் ,நசுக்க படுவதை மீளவும் இடித்து கூறியுள்ளது .

இலங்கையில் போராட்டத்தை நடத்த ,எவர் தலைமை வகித்தாலும் ,அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற ,மிரட்டல் இதன் ஊடாக விடுக்க படுகிறது .

போராட்டத்தை நடத்த எவர் தலைமை வகிக்க முனைகிறார்களோ ,அவர்களுக்கு சிறை காத்துள்ளது .


என்பதே இந்த போராட்ட காரர்கள் கைதின் ஊடாக அரசு வெளிக்காட்டும் செய்தியாக உள்ளது .