Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1085.; இந்த நோயாளரகளில் 660 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்..

இன்றைய தினத்தில் (2020.05.23) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 17 பதிய நோயாளர்கள்;

பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இந்த நோயாளர்களில் 15 பேர் கடற்படை அங்கத்தவர்கள். ஆவதுடன் இவர்களில் 10 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய

நிலையத்திலும் ஜவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.


ஏனைய இரு நோயாள்களும் டுபாயில் இருந்து வந்த பின்னர் கிராகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 416 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்றைய தினத்தில் (2020.05.22) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1970 ஆவதுடன் இத்தினத்தில்

அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு

      இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு

      இலங்கையில் தற்பொழுது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


      233 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

      எதிர் வரும் இரு வாரங்கல் இந்த நோயானது அதிகம் மக்களை வாட்டும்

      எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

      இன்று மட்டும் ஆறு பேர் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில்

      இனம் காணப்பட்டுள்ளனர்

      இலங்கையில் அதிகரித்த
      இலங்கையில் அதிகரித்த