Posted in இலங்கை செய்திகள்

80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

இலங்கையின் 74 வைத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தில்

80500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவிஉயர்வு வழங்க பட்டுள்ளது

இவ்விதம் வழங்க பட்டவர்களில் 480 உயர்தர அதிகாரிகள் ,இவர்களே முள்ளிவாய்க்கால்

அழிவின் முக்கிய சூத்திரதாரிகள் என்பது குறிப்பிட தக்கது