Posted in இலங்கை செய்திகள்

இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையினுள் பரவலாக இடி மின்னல் தாக்குதல் இடம்பெறலாம் எனவும் இவ்வேளை மக்களை

விழிப்பாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இவ்வாறான அறிவிப்பு விடுக்க பட்டிருந்த பொழுதும் மன்னாரில் மின்னல் தககி சிலர்

மரணமானது இங்கே குறிப்பிட தக்கது