400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி

400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க

அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப்

பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்