அரசுக்கு எதிராக மிக பெரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக மிக பெரும் போராட்டம்

அரசுக்கு எதிராக மிக பெரும் போராட்டம்

அரசுக்கு எதிராக மிக பெரும் போராட்டம் ,தனது மே தினப் பேரணியில் கலந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமகி ஜன பலவேகய (SJB) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

சமாகி ஜன பலவேகய

சமாகி ஜன பலவேகய (SJB) இன்று, மே 1 ஆம் தேதி பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெறவுள்ள தனது மே தினப் பேரணியில்

கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

பகிரங்க அழைப்பை SJB நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மாரிக்கர் விடுத்தார்

இந்தப் பகிரங்க அழைப்பை SJB நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மாரிக்கர் விடுத்தார்.

மேலும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் முறைப்படியான அழைப்பை விடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.