அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீள ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளில் குடியேற முடியாது ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார் .

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

அவ்வாறான இடைவிடாத ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் , பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளன .

இதனால் ராணுவத்தினருக்கு பெரும் ஆள் ஆயுத இழப்பு ஏற்பட்டு வருகிறது .

பலஸ்தீன மக்களை அகதிகளாக விரட்டி வரும் இஸ்ரேலுக்கு ,அதன் சொந்த மக்கள் ஆக்கிரமித்து வாழும் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா தக்குதலை நடத்தி ,இஸ்ரேலிய மக்களை விரட்டி வருகின்றனர் .

இதனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் மீள வந்து தமது பலாஸ்தீன மண்ணில் வாழமுடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தொடர்ந்து நடத்த படும் தாக்குதலினால் அகதிகளாக ஓட்டம் பிடித்த இஸ்ரேலியர்கள் மீள தமது வாழ்விடங்கள் திரும்ப முடியா நிலையில் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக கடும் கோபத்தில் உறைந்துள்ளனர் .

வீடியோ