தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்

தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்

தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள் இன்றாகும் .

சிங்கள ஏகாதிபத்தியம்

இன்று ஐயா அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிறது .நோயுடன் தவிக்கையிலும் அவரை வதை செய்து சிங்கள ஏகாதிபத்தியம் படுகொலை செய்தது ,

வலிகளையும் வேதனைகளையும் சுமந்த படி எங்கள் தமிழர் தேசம் நடை பயில்கிறது ,

தலைவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை தமிழர் வரலாற்றில் மறைக்க படவும் மறக்க பட முடியாத ஒருவர்

என்பதை சிங்கள கூலிகளும் ,சிங்கள அரச பயங்கரவாதமும் புரிந்து கொள்ளும் நாள் மிக விரைவில் மலரும் .

அதுவரை தமிழா காத்திரு .

வன்னி மைந்தன் எழுதிய பாடல்

தலைவர் தந்தை சாவடைந்த நாளில் வன்னி மைந்தன் எழுதிய பாடல் இதுவாகும் ,இந்த பாடலே முதலாவது பாடலாக வெளியானது .

இளங்கோ செல்லப்பா இசையில் ,பாசறை பாணர் தேனிசை செல்லப்பா குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .