Tag: வெள்ள அவலம்
Posted in இலங்கை செய்திகள்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/11/2025
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம் காட்சிகள் வெளியாகி மனதை கரைய வைத்துள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ள நீர் அடித்து பாய்ந்த நிலையில் வீடுகளின் கூரைகள் மேலே மக்கள் ஏறி நிற்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .
உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே
இரண்டு நாட்களாக உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே நிற்கு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இதுவரை இந்த வெள்ளத்தால் 120 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .



- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மேலும் பலவீனமடைந்தது

- பாதாள உலக குழுவால் சிக்கலில் அனுரா

- இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான இந்தோனேசியத் தூதர் தேவி

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது









