வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , வழிகாட்டு வேலைவாய்ப்பினை தேடி இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி உள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .

இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு 77545 சத்குரு சவுதி 51,550 சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று தென்கொரியாவுக்கு 7098 ஜப்பான் 8665எப்ப 2275 என இவர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளதாக புதிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

விழுந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு காரியாலயம் அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இலங்கையில் இருந்து இளைஞர்களை அதிகமாக இலங்கை அனுப்பி வருகிறது.

வீடியோ

இதனுடைய நேரடியாக வங்கிகளுக்கு பணத்தினை அனுப்புகின்றவர்களுக்கும் சலுகைகளையும் செய்து வருகின்றது.

அதன் அடிப்படையிலேயே கடந்த இந்த 2024 ஆம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் பின் நாட்டை விட்டு சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
Posted in இலங்கை செய்திகள்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்த வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் ,ரயிலில் தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் காயம் ,ஒகியா பட்டி போல தொடர்ந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பத்தாவது சுரங்க பகுதியில் தொடர்ந்திருந்து வெளிநாட்டு பெண்மணி காயவடந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .

இலங்கையின் உல்லாச பயணியாக வருக தந்திருந்த இந்த பெண்மணியே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர் உக்கரை நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுரங்கத்தில் காயம் அடைந்த நிலையில் பின்னர் நோயாளி அமைப்புலன்ஸ் மூலமாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து அதனால் வருகின்ற வருமானத்தில் தனது நாட்டை ஓட்டி செல்கின்றது .

அவ்வாறு வருகின்ற உல்லாச பயணிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இலங்கை வெளியுறவு அமைச்சுக்கும் ,உல்லாச துறைக்கும் காணப்படுகின்றது .

அதனால் வெளிநாட்டு உல்லாச பயணிகள் வடிவத்தில் இலங்கை ஆளுகின்ற அரசுகள் மிக கவனமாக செயலாற்றி வருவது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.