Tag: வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியின்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மனைவியின் கறுப்பு நிறத்தை மைய படுத்தி கணவன் தொடராக கேலி செய்து வந்துள்ளார் .
ஆத்திரமுற்ற முப்பது வயதுடைய மனைவி, நாற்பது வயதுடைய கணவனை கோடாரியால் சரமாரியாக ,வெட்டி கொலை செய்துள்ளார் .
கணவனை கொலை செய்த மனைவியை ,காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நிறத்தை பார்ப்பவர்கள் ,அந்த நிறத்தில் உள்ளவர்களை திருமணம் செய்தல் கூடாது .
அதன் பின்னர் அதனை கேலி செய்தால் ,இவாறான மன உளைச்சலுக்கு சென்று அவர் கொலை செய்திடம் நிலைக்குச எழுவதை தடுக்க முடியாது தான் .
விளையாட்டு ஒன்று இங்கே வினையானது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

நித்திரையில் கணவனை வெட்டி கொன்ற மனைவி
தன்னுடைய கணவனை அவருடைய வீட்டுக்குள் வைத்தே படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், தாயும் மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் லுணுவில கொஸ்வத்தையில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அந்தப் பெண், தன்னுடைய கணவனை படுகொலைச்
செய்துள்ளார்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
44 வயதான நபரே, 38 வயதான பெண்ணினால் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படுகொலைக்கு படுக்கை விரிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தவேளை அவ்விருவரின் மூன்று பிள்ளைகளும் பொலிஸ் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.









