Tag: விமானதளம் பூட்டு
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு ,பரிதவித்திருக்கும் இஸ்ரேல் படைகள் நாடு,பல மில்லியன் நாள் ஒன்றுக்கு இழப்பு .

யூத நாட்டின் தலைநகராக விளங்கும் செல்லபி பகுதி அமைந்துள்ள பெண் கிரியன் ஏர்போர்ட் இலக்கு வைத்து தாக்குதலை சவுதி அன்சரல்லா நடத்தி வந்தன.
இதனை அடுத்து உலக நாடுகள் இருந்து வருகை தரும் விமானங்கள் அங்கு பயணம் செய்வதற்கு தமது சேவையை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்பொழுது இஸ்ரேலுக்குள் வரும் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதுடன் விமானத்தளங்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.
இந்த விமான தளத்தை விமானங்கள் வருகின்ற பயணிகள் வரவு குறைந்ததினால், யூத நாட்டினுடைய உல்லாச பயணத்துறை மற்றும் விமான பாவனைகள் என்பன தடைப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,விமானத்தளங்கள் இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது .
அதனை எடுத்து தற்போது இந்த விமானத்தில் மடித்து மூடப்பட்டுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை காய படையை வைத்தும் படுகொலை செய்து வருகின்ற இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக .தற்போது ஹவுதி அன்சர் அல்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலை திணற வைத்துள்ளது .
இந்த விமானத்திலும் மூடப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் நாளொன்றுக்கு விள்ளப்புச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








