Tag: விமானசேவை
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை ,இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக
தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவை
இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30
மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது.
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது
கட்டார் விமானசேவை மீள் ஆரம்பித்தது ,ஈரான் இஸ்ரேல் உக்கிர தாக்குதலால் 2025 ஜூன் 21-இல், ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான Al-Udeid Air Base மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது
பாதுகாப்பு காரணங்களால் கட்டார் அரசாங்கம் வான்வெளியை தற்காலிகமாக மூடியது.
விமானங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், பயணிகள் உயிர் சேதம் ஏற்படாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2025 ஜூன் 24 – ஈரான்–இஸ்ரேல் இடையே போர்நிறைவு ஒப்பந்தம் (ceasefire) ஏற்பட்டதைத் தொடர்ந்து வான்வெளி பாதுகாப்பாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.
விமான சேவைகள் வழமைக்கு திரும்பின
வான்வெளி திறக்கப்பட்டதை அடுத்து கட்டார் எயார்வேஸ் உட்பட விமான சேவைகள் வழமைக்கு திரும்பின, அத்தோடு விமான கப்பல் சரக்குகள் மற்றும் பொருளாதார சுமைகள் குறைந்துள்ளன.
FIFA World Cup சுற்றுச்சூழல் பிந்தைய சுற்றுலா மீண்டும் விரைவுபெற்றது.
கட்டார், மற்றும் குவைத் வான்வெளி மூடல் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது.
தற்போது, Qatar Airways உறுதியுடன் பாதுகாப்பான பயண சூழல் அமைந்துள்ளதாக அறிவித்து, சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில் பாதுகாப்பு நிலவரம் நிலைத்திருக்கும் வரை வான்வெளி திறப்பும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .
இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.
மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்














