Tag: விசாரணை குழு கலைப்பு
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்க பட்ட குழு ,மத்திய அரசினால் அதிரடியாக கலைக்க பட்டுள்ளது .
ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்தே ,இந்தியா தமிழீழ விடுதலை புலிகளை பழிவாங்கி வந்தது .
,இந்தியாவில் அதனை வைத்த அரசியல் பிழைப்பு இடம்பெற்று வந்தது .
இன்று இந்த குழுவை மோடி ஆட்சி அதிரடியாக கலைத்துள்ள சம்பவம் ,இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .
ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு -அதிர்ச்சியில் ராஜீவ் காந்தி குடும்பம்
மேற்படி ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு , ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இதன் ஊடக இலங்கைக்கு மோடி ஆட்சி ஏதோ ஒரு விடயத்தை ,துல்லியமாக சொல்கிறது என்பதாகிறது .
இந்தியா தமிழர் விடயத்தை புதிய முறையில் கையாள போகிறது என்பதை இவை இடித்துரைக்கிறது என்பதாக உள்ளது .
தற்போது தமிழகத்தில் ராஜீவ் காந்தி விசாரணை குழு கலைப்பு விடயம் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது










