Tag: வாலிபன் மீது வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 28/10/2022 Leave a Comment on யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .
ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை











