விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து
Posted in உலக செய்திகள்

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து ,கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு

நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன

பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதிபாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து த.வெ.க. தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில்,

நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள்

சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது