Tag: லிபியா
லிபியா கடாபி மகன் சுட்டு கொலை
லிபியா கடாபி மகன் சுட்டு கொலை
லிபியா கடாபி மகன் சுட்டு கொலை ,முன்னாள் லிபியத் தலைவரின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல்

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் அவரது தந்தையின் வாரிசாக பரவலாகக் கருதப்பட்ட 53 வயதான கடாபியின் மரணம் அவரது அரசியல் குழுவின் தலைவரால்
செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“நான்கு பேர் கொண்ட கமாண்டோ” பிரிவு ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு படுகொலையை நடத்தியதாக அவரது வழக்கறிஞர் AFP செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்தார், இருப்பினும் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நிகழ்வுகளின் போட்டி பதிப்பில், அல்ஜீரியாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரி லிபிய தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
தந்தையின் வாரிசாக பரவலாகக் கருதப்பட்ட
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் தனது தந்தையின் வாரிசாக பரவலாகக் கருதப்பட்ட 53 வயதான அவரது மரணம் செவ்வாயன்று அவரது அரசியல் குழுவின் தலைவரால் உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் “நான்கு பேர் கொண்ட கமாண்டோ” பிரிவு ஒரு படுகொலையை நடத்தியதாக அவரது வழக்கறிஞர் AFP செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்தார், இருப்பினும் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நிகழ்வுகளின் போட்டித்தன்மை வாய்ந்த பதிப்பில், அவரது சகோதரி லிபிய தொலைக்காட்சிக்கு அவர் அல்ஜீரியாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் இறந்துவிட்டதாகக் கூறினார்.
லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்
லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்
லிபியா திரிபோலி பகுதியில் ,இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கலவர பாதிப்பில் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் டசின் கணக்கானோர் ,ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து லிபியா அரசுக்கும் ,கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முறுகல் வெடித்த வண்ணம் உள்ளது.
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி
கடாபி மகன் வேட்பு மனு தாக்கல்
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல்
இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் இவர் வெல்ல பட்டால் அது அமெரிக்காவிற்கு எதிராக காட்சிகள் மாறும் என அடித்து கூறலாம்
தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
துருக்கியின் ஆள் இல்லாத விமானம் ஒன்று லிபியாவின் Trahuna சிட்டிக்கு
மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்ட பொழுது அதனை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது
அதில் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இரண்டு நாட்களுக்கு முன்னர்
லிபியாவின் வானூர்தியை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பர பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன
இதனால் அங்கு பெரும் போர் முண்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது .

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்












