மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை

மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை , மட்டக்களப்பில் புண்ணை சோலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் . Several lakhs stolen in house break-in in Batticaloa ( இலங்கை செய்திகள் )

இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணம் More than two lakhs of money இன்றைய

வீட்டில் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தையும் , 32 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் .

வீட்டினுடைய சமையலறை வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த 32 தங்க நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் என்பனவற்றை அலுமாறியில் இருந்து திருடி சென்றுள்ளனர் .

இந்த நூதன திருட்டு மேற்கொண்டதை அடுத்து தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை

சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கையில் [போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

வீடு புகுந்து நகைகளை திருடி செல்லும் வரைக்கும் வீட்டின் உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் How did they carry out this theft?

இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்கின்ற விடயம் தொடர்பாக தற்பொழுது கொள்ளை சம்பவங்களை மேப்பம் பிடிக்கும் குற்றவியல் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டுக்குள் நுழைந்து திருட்டை மேற்கொண்ட திருடர்கள் சிக்குவார்களா அல்லது இந்த கொள்ளையர்களை இலங்கை காவல்துறையினர் தப்பிக்கப்படுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேற்படி திருட்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .