Tag: ரூபியோ
குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார்
Author: நிருபர் காவலன் Published Date: 04/06/2026
குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார்
குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார் ,குவைத் விமான நிலையம் மீது இந்த வாரம் ஈரான் நடத்திய “கொடுமையான” தாக்குதலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
ஒருவர் கொல்லப்பட்டார்
வியாழக்கிழமை கண்டித்தார். இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
வாஷிங்டனில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபாவை
சந்தித்தபோது, ”குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டின்
பிற பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய கொடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்களை ரூபியோ கண்டித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி
மேலும், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்” என்று
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்









