Tag: மேற்கு கரை
காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
காசா மற்றும் அதனுடன் இணைந்த மேற்கு கரை பகுதியை இரண்டாக பிரிக்கும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது .
இதன் ஊடாக ஹமாஸை கட்டு படுத்துவது ,பலஸ்தீன நாட்டிற்கான இறையாண்மை பலத்த உடைத்து சிதைத்து தொடர்ந்து அந்த மக்களை முற்றுகைக்குள் வைத்து அழித்து,கொலை சியேயும் நாசகார திட்டமிடல் அரங்கேற்ற படுகிறது .
காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
அவ்வாறான நகர்வை நோக்கியே தற்போது பயணித்து கொண்டுள்ளது .
அதன் தொடர்ச்சியாக மேற்கு கரை ஜெனின் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்துகிறது
இனவெறி பிடித்த கொலை கூட்டம் இஸ்ரேல் என்பது இதன் ஊடக அம்பல படுத்த பட்டுள்ளது
அப்பாவி மக்கள் ,குழந்தைகள் ,பெண்களை கொன்று அவர்களது இரத்தம் குடிக்கும் காட்டேறிகளாக இஸ்ரேல் மாற்றம் பெற்றுள்ளது .
இந்த செயல்பாடானது இனவாத அடக்குமுறை செயல்கள் காண்பித்து நிற்கின்றன ,அரபு தேசம் ஒன்று ஆள்கின்ற பொழுது அதனை வேடிக்கை பார்க்கிறது ஏனைய சகா நாடுகள்
இது தான முஸ்லீம் ஒற்றுமையா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா






















