வவுனியாவில் மின்சார வெளியில் தொங்கிய மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மின்சார வேலியில் தொங்கிய மனித சடலம்

வவுனியாவில் மின்சார வெளியில் தொங்கிய மனித சடலம்

வவுனியா குடகச்சிக்கொடியில் மின்சார வேலி ஒன்றில் சிக்கி இளம் வாலிபர் ஓருவர் பலியாகியுள்ளார் .

இரவு வேளை ,வேட்டை துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் ,அங்கு அமைக்க பட்டிருந்த திருட்டு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார் .

பலியானவர் 25 வயதுடைய லக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

மேற்படி வாலிபன் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.