Tag: மாபியா கொள்ளை
மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்
மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர்
மருத்துவ மாபியா கொள்ளை வாய்ப்பார்த்த ஆளுநர் ,யாழ்ப்பாண மருத்து மாபியாக்களை காப்பாற்றிய வடமாகாணத்தின் ஆளுநர், யாழ்ப்பாணத்தில் நீண்ட நெடுங்காலங்களாக மருத்துவ மாபியக்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .
அவ்வாறு ஈடுபட்டு மக்களிடத்தில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட வந்த விடயத்தை அருச்சுன என்கின்ற மருத்துவர் வெளியிட்டார் .
சாவகாச்சேரியின் புதிய மருத்துவரால் மேற்படி குற்ற செயல்கள் வெளியிடப்பட்டது.
அதனை அடுத்து தற்பொழுது அந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்த குற்றத்திற்காக ,அறம் சார்ந்து நின்று மக்களுக்கு நன்மை பயக்க பாடுபட்ட மருத்துவரை உடனடியாக தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பி வைத்துள்ளார் வடமகாணத்தின் ( யாழ்ப்பாண ) ஆளுநர் .
யாழ்ப்பாணத்தின் ஆளுநர் ஒரு தமிழச்சியாக இருக்கின்ற பொழுதும் இவரது ஒவ்வொரு முறை ஆளுநராக வருகின்ற பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிரான நயவஞ்சக நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மாவட்ட வைத்தியசாலைகளில் மருத்துவக் கொள்ளை மாபியாக்கள் செய்து வருகின்ற லஞ்ச ஊழல் கொள்ளைக்கு உடந்தையாக கமிஷன் கொள்ளையிலும் இந்த ஆளுநர் ஈடுபட்டாரா என மக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர் .
வடமகனத்தில் இருக்கின்ற மஹிந்தாவின் செல்லப்பிள்ளை இந்த ஆளுநர் ஆவர் .
தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சி
தமிழர்களை கொன்று வீசிய மகிந்த கட்சிக்கு விசுவாகியன இவர் தமிழருக்கு எப்படி ஆதரவாக அறத்தின் வழியில் நிற்பார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் மக்கள் .
தான் ஒரு பெண் என்பதை மறந்து ,அங்கு கர்ப்பிணி மருத்துவமனைகள் உடைய ,மகப்பேறு மையத்தை பூட்டிவைத்து =,திறக்க மறுத்து அந்த மாபியா குழுவிற்கு உடந்தையாக இருந்து பணி செய்துள்ளதாக அவர் மீது மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்போடு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
மருத்துவரை மாற்றி மாற்றுவதற்கு அக்கறை காட்டி அவர்கள் ,எதற்காக அந்த கொள்ளை மாபியா குழுவின் முதலைகள் என சுட்டி கட்டப்பட்ட ,கேதீஸ்வரன்
,சத்தியமூர்த்தி ,பிரணவன் , மயூரன், என்கின்ற நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டினை மக்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விகளை எழுப்புகின்றனர் .
அரச ஊடகங்கள் அரசியல்வாதிகள் ஊடக நபர்கள் அவர்களுக்கு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்க, சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தமது கருத்துக்களை எழுதி வருகின்றனர் .
கோபத்தோடு மக்கள்
இவர் ஆளுநராக செயல்படுகிறாரா என்கின்ற கோபத்தோடு மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
இதுவரை ஏன் அவர்களை கைது செய்யவில்லை என்பதற்கான எந்தவித நடவடிக்கையும் அவர் வாய் திறந்து பேசவில்லை .
மக்களது கோரிக்கைகளை தட்டி கழித்து ,உடனடியாக தண்ணீர் இலைல காட்டுக்கு மாற்றி ,சாவகச்சேரி மருதகுவருக்கு கட்டாய விடுமுறை அனுப்ப வேண்டியதற்கான கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

ஈரான் ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு விற்ற அமெரிக்கா|கடல் மாபியா கொள்ளை அம்பலம்|iran america war
ஈரான் ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு விற்ற அமெரிக்கா|கடல் மாபியா கொள்ளை அம்பலம்|iran america war
ஈரான் ஆயுத கப்பல்களை சிறை பிடித்து அதில் உள்ள ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு அமெரிக்கா விற்பனை ,அமெரிக்காவின் கடல் மாபியா கொள்ளை அம்பலம் .
கொதிக்கும் ஈரான் ,iran america war.
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு
- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு
- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்
- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்
- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி



















