Tag: மருத்துவ மாபியா
மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு
மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை
மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை ,மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு வைக்கின்ற நடவடிக்கையில் ஆளுகின்ற ஜனாதிபதிசநாயக்காவின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எதிர்வரும் மூன்று நாட்களில் இந்த மருத்துவ பாபியாக்கள் மீதான லஞ்ச ஊழல் மோசடி படுகொலைகள் மக்கள் துன்புறுத்தல்கள் போன்ற நடவடிக்கை விசாரணைக்கு உள்ளாக்கப்படுபவர் என அந்த வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்திருக்கின்றன.
யாழ்ப்பாணம் ,வவுனியா ,மன்னார் ,சாவ,கச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் மிகப் பெரும் மோசடிகளை நடத்தி வந்தனர்.
அதனை அடுத்து அந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஆனால் கடந்த ரணில் ஆட்சியில் அந்த மாபியாக்களுக்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.
அதனை அடுத்து தற்பொழுது ஆளுகின்ற இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்கா ,மக்களுடைய ஜனாதிபதி என்பதை காண்பிக்கும் நடவடிக்கையில் இந்த மாபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.
அதனை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு உள்ளாக வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி ,மன்னார் , வவுனியா, போன்ற மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறு மோசடி மக்கள் பணிகள் போன்ற விடயங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என உறுதி பட தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயங்கள் மிக முக்கியமான ராஜதந்திரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது .
புலம்பெயர் தேசங்களில் உள்ள மிக முக்கியமான மருத்துவர்கள் இந்த நடவடிக்கை மிக தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து ,அவர்களுக்கு அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து வரும் நாட்களில் வடக்கு பகுதி அதிர போகிறது.
மக்கள் அனுராவை கொண்டாடப் போகிறார்கள் என்பது இந்த செய்தி ஊடாக தெரிய வருகின்றது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்









