Tag: மகளின் தகராறில்
Posted in இலங்கை செய்திகள்
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2023
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து.
இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்by நிருபர் காவலன்
- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்by நிருபர் காவலன்
- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்by நிருபர் காவலன்
- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்by நிருபர் காவலன்
- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியாby நிருபர் காவலன்












