மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .

யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .

யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்

மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்

இலங்கையில் தன்னுடைய மகனின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொணட டசினுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் ,

மாணவர்களுடன் போதை பொருள் பாவித்து கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த டீச்சர் மற்றும் அதில்

கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

இந்த நிகழ்வை நடத்தியவர் சர்வதேச பாடசாலை ஒன்றின் முக்கிய டீச்சர் என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    ஏயன்சி வேலை செய்த இருவர் -லண்டனில் கைது

    லண்டனில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தும் எயன்ஷி வேலை செய்த இருவரை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .


    கிளாஸ்கோ விமான நிலையம் ஊடக இந்த கடத்தலில் ஈடுபட்ட பொழுதே இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

    இருபத்து எட்டு வயது பெண் ஆற்றும் முப்பத்தி இரண்டு வயது ஆண்

    ஆகியோரே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

    கைதான இருவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

      பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

      பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்

      துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்

      இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்

      இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்

        ,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்

        கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்

        காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது

        ,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்

        இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை

        பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

        https://www.youtube.com/watch?v=qUSrB55b5gA