லண்டனில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தும் எயன்ஷி வேலை செய்த இருவரை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
கிளாஸ்கோ விமான நிலையம் ஊடக இந்த கடத்தலில் ஈடுபட்ட பொழுதே இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இருபத்து எட்டு வயது பெண் ஆற்றும் முப்பத்தி இரண்டு வயது ஆண்
ஆகியோரே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான இருவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது