காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய மோப்ப நாய்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய மோப்ப நாய்

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய மோப்ப நாய்

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய மோப்ப நாய் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மோப்ப நாய்களை இலங்கை நாடுகிறது.

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிருடன் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்காக

ஐரோப்பிய ஒன்றியத்திடம் மோப்ப நாய்களின் தொகுப்பை அனுப்புமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக நேற்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேரிடர்களுக்குப் பிறகு காணாமல் போனவர்களைக் கருத்தில் கொண்டு அரசாங்க அதிகாரிகள் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டிட்வா சூறாவளி நவம்பர் 28 அன்று நிலத்தைக் கடந்தது, முன்னெப்போதும் இல்லாத அளவு மழை பெய்தது – சில நேரங்களில் 500 மிமீ வரை. 600 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பலர், முக்கியமாக மத்திய

மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக காணாமல் போயினர்.

வெள்ளம் காரணமாக

நிலச்சரிவுக்குப் பிறகு இறந்ததாகக் கருதப்படுபவர்களின் எச்சங்களைக் கண்டுபிடிக்க தேடல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) அதிகாரி ஒருவர் டெய்லி மிரரிடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் மோப்ப நாய்களைக் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பேரிடர்களுக்குப் பிறகு மனித எச்சங்களைக் கண்டுபிடிக்க தங்கள் வலுவான வாசனை உணர்வைப் பயன்படுத்தும் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உள்ளன.

ஆழத்தில் சிக்கியுள்ள உடல்களைக் கண்டுபிடிப்பது சவாலானது என்று அந்த அதிகாரி கூறினார்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து கேட்டபோது, ​​அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

காணமால் போனவர் சடலமாக மீட்பு

காணமால் போனவர் சடலமாக மீட்பு

வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

காணமால் போனவர் சடலமாக மீட்பு

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –