இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு

இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு

இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து ,நடத்த பட சுற்றிவளைப்பில் 12 கிலோ எடையுள்ள கொரோயின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .

ஆட்டோ ஒன்றின் மூலமாக மேற்கொள்ள படவிருந்த கடத்தல் ,இவ்விதம் முறியடிக்க பட்டுள்ளது .

சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் ,இந்த பெரும் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

கைதான இருவரும் தீவிரவிசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .

No posts found.
Posted in Uncategorized

நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு

நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு

நெதர்லாந்தில் சுமார் அறுநூறு மில்லயன் யூரோ பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மேற்கொள்ள பட்ட விசேட சோதனையின் பொழுதேமேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

இருபத்தி மூன்று டன் பெறுமதியான போதைவஸ்தே இவ்வாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது ,பனமா நாட்டில் இருந்து கொண்டனர்

ஒன்றை இறக்குமதி புரிந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபரே இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

குறித்த கொண்டனருக்குள் பலகைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட நிலையில் மேற்படி சம்பவம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

கைதான 28 வயது வாலிபர் தொடர் விசாரணைகளுக்கு உபடுத்த பட்டுள்ளார்

Home » போதைவஸ்து மீட்பு