Skip to content
  • HOME
  • பாடல்கள்
  • சீமான் பாடல்கள்
  • இலங்கை
  • உலக செய்திகள்
    • ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்
    • உளவு செய்திகள்
    • அர்ச்சுனா News
    • உக்ரைன்
    • ரஷ்யா
    • கனடா செய்திகள்
    • பிரான்ஸ் செய்திகள்
    • பிரித்தானிய செய்தி
    • குற்ற செய்திகள்
    • இஸ்ரேல் பாலஸ்தீன செய்திகள்
  • கவிதைகள்
    • நிலா தமிழ்
    • பிறேமா(எழில்)
    • வன்னி மைந்தன் கவிதைகள்
  • இணைய தளங்கள்
  • சமையல்
  • Live News
  • பங்கு சந்தை
  • சீமான் பேச்சு

Tag: பொலிஸாரின்

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2024

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக…

Continue Reading... பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்

Author: நிருபர் காவலன் Published Date: 11/04/2024

,

Continue Reading... பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்

Author: நிருபர் காவலன் Published Date: 21/11/2023

,

Continue Reading... பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்

சீமான் பேச்சு

தண்ணீர் மாநாடு - சீமான் உயிரின் உரை

தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

பங்கு சந்தை forex trade

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
தங்கத்தின் இன்றய சிக்கினல்
தங்கத்தின் இன்றய சிக்கினல்
  • 1
  • 2
  • 3
  • …
  • 10
  • ›
Loading...

கவிதைகள் Poems

மீள வருவாயா

மீள வருவாயா

ஒரு நாள் வெல்வேன்

ஒரு நாள் வெல்வேன்

மரண மௌனம்

மரண மௌனம்

என்னை மறந்துவிடு

என்னை மறந்துவிடு

ethiri.com

வடிவமைப்பு Ethtiri.com

error: Content is protected !!