Tag: பொருளாதார தடை
பொருளாதார தடை ஈரானுக்கு
பொருளாதார தடை ஈரானுக்கு
பொருளாதார தடை ஈரானுக்கு ,ஈரான் உட்பட 9 நாடுகள் உலக நாடுகள் மீதான மேற்கத்திய தடைகளை கண்டிக்கின்றன
ஒருதலைப்பட்ச தடைகள்
ஈரானும் மற்ற ஒன்பது நாடுகளும் பல்வேறு நாடுகள் மீது மேற்கு நாடுகள் விதித்த ஒருதலைப்பட்ச தடைகள் மற்றும் கட்டாய நடவடிக்கைகளை கண்டித்துள்ளன, அவை ஐ.நா. சாசனத்தை மீறுவதாக விவரிக்கின்றன.
செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) 53வது அமர்வில் ஒரு கூட்டு அறிக்கையில், தடைகள் நாடுகளின்
இறையாண்மையை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின, ஏனெனில் தடைகள் நாடுகள், குறிப்பாக வளர்ச்சியடையாத நாடுகள்,
அவற்றின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான திறனைக் குறைக்கின்றன.
புதைபடிவ எரிசக்தி சந்தையிலும், உணவு, ரசாயனம் மற்றும் கனரக தொழில்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களின் விநியோகச் சங்கிலியிலும்
கட்டாய நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.
ஒன்பது நாடுகளும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கை
ஒன்பது நாடுகளும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கைகளை கடுமையாக நிராகரித்து, இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, சட்டவிரோதமானவை, ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின்
கொள்கைகளுக்கு முரணானவை என்றும், நாடுகளின் உள் விவகாரங்களில் தெளிவான தலையீட்டை உருவாக்குகின்றன என்றும் கூறின.
இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளின் அடித்தளமாக இருக்கும் பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்
கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அவர்கள் மேலும் கூறினர்.
கையொப்பமிட்டவர்கள் உலக நாடுகள் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத தடைகளைத் தவிர்க்கவும், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக்
கொள்கைகளுக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .
அதன் அடிப்படையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் இணைந்து பொருளாதார தடையை விதிக்க ஏற்பாடுகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
இவ்விதமான நகர்வுகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியில் சிக்க போவதாக ,இஸ்ரேல் நேச நாடுகளே வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளன .
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம்
எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதனை தடுக்க பொருளாதார தடையை ஆயுதமாக எடுத்து செயல் பட ,தற்போது உலக நாடுகள் முனைப்பு காண்பித்து வருகின்றன
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக விரட்டியடிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக எகிப்திற்குல் விரட்டியடிக்கும் இனவாத நில அபகரிப்பு ,இனப்படுகொலை தாக்குதலை ,இஸ்ரேல் நடத்தி வருவதை கண்ணுற்ற சர்வதேச நாடுகள் ,இந்த பொருளாதார தடையை விதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
அவ்விதம் பொருளாதார தடை இஸ்ரேலுக்கு விதிக்க பட்டால் , இஸ்ரேல் ரூவாண்டாவாக மாறும் என ,இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய இராணுவ ஊடக ஆய்வாளர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை
இஸ்ரேல் மீது ஐநா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை முக்கியஸ்தர் அறிவிப்பு .
சர்வதேச நீதிமன்ற உத்தரவு மீறலை அடுத்து பொருளாதார தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை
எகிப்தின் எல்லையோரம்,காண படும் ரபா எல்லை வழியூடாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் வேறு வழியின்றி இந்த நகர்வுக்கு ஐநா வந்துள்ளது .
இஸ்ரேல் போரை தடுக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச பொருளாதார தடை ஊடகவே, இஸ்ரேல் நடத்தும் மனித குலத்திற்கு எதிரான கொடிய போரை தடுக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது .
இன அழிப்பு தாக்குதல்
எட்டு மாதங்கள் கடந்து தொடர் போரை நடத்தி மிக பெரும் இனஅழிப்பு தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
இவ்வாறான நிலையில் ,அதனை தடுக்கும் நோக்குடன் இந்த பொருளாதார தடை என்ற ,ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாக பார்க்க படுகிறது .
எனினும் இஸ்ரேல் மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா அனுமதி அளிக்காது என ஒரு தரப்பு கூறுகிறது .
எப்படி பார்த்தாலும் அமெரிக்காவை நம்பியவர்கள் ,அதே அமெரிக்காவினால் கவிழ்க்க பட்டு முதுகில் குத்திய நிகழ்வுகள் அதிகம் அரேங்கேறியுள்ளன .
அதை போலவே இஸ்ரேலுக்கும் அமெரிக்கா முதுகில் குற்றும் என எதிர் பார்க்க பாடுகிறது .
மிக பெரும் தோல்வியில் முடங்கி சேடம் இழுக்கும் இஸ்ரேலும் வேறுவழியின்றி ,சரண் அடையும் நிலைக்கு செல்ல நேரிடும் எனவே எதிர் பார்க்க படுகிறது
பாலஸ்தீனம் காசா தெற்கு பகுதியில் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த பட்டதில், இஸ்ரேல் கனரக படைக்கு படைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது .
அவ்வாறான தாக்குதல் புதிய காணொளிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது










