Tag: பிராமணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்
அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம் இன்று மாலை வேளையில் செய்து கொள்வார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திஸாநாயக்கா தெரிவு செய்யப்படுகின்ற விடயம், பெரும் பர பரப்பை கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியுள்ளது .
தாமே இலங்கையில் வெற்றி பெற்றவர்கள் என் முழங்கி வந்த ,மகிந்த குடும்ப ஆட்சியும் ,அரசியலும் ,இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது .
தமிழர்களது சாபம் மகிந்த குடும்பத்தை துரத்தியடித்துள்ளதை ,நாமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் எடுத்து காண்ப்பிக்கின்றன .
அவ்வாறான கால பகுதியில் இவ்வாறான மகிந்த குடும்ப ஆட்சியினால் பழிவாங்க பட்ட ஜேவிபி, இப்பொழுது இலங்கை அரியணையில் எறியுள்ள சம்பவம் இவர்களை அலறவைத்துள்ளது .
இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க வெற்றி பெற்ற பின்னர் ,அவர் முன்னெடுக்கும் நடவடிக்கை மீள் இலங்கை அரசியல் லஞ்ச பெருச்சாளிகளை ஓடவைக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
சிங்கள இனவாத பகுதிகள் எங்கும் ,ஏன் மகிந்த கோட்டைகள் எங்கும் அனுரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள செயல் ,கண்டு மக்கள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வதை காணமுடிகிறது .
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்









