Tag: பள்ளத்தாக்கில்
பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி
பள்ளத்தாக்கில் விழுந்த வண்டி
பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி ,பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி அதிகரிக்கும் இலங்கையில் வாகன விபத்துக்கள்.
கட்டன் கொழும்பு பிரதான வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதன் பொழுது அந்த வாகனத்தை ஒட்டிச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்ராக வாகனம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது
இந்த வாகன விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றவள டிவிசன் கொஸ்டின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஆண்டு தோறும் 36 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மூவரசுக்கு மேற்பட்டவர்கள் வாகன விபத்தில் பலியாகி வருகின்றனர்.
இவ்வாறான துயரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது அதனை தடுக்க வழி ஏற்று இலங்கை காவல்துறை மற்றும் அரசு என்பன ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சமீப நாட்களில் பலமான விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மக்கள் பலியாகியும் காயம் அடைந்து வருகின்ற சம்பவங்கள் தொடர்கின்ற வழியில் இந்த விபத்து இந்து இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது.
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி , மட்டன் குழம்பு பிரதார வீதியில் பாஸ் ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாளில் அதில் பயணித்த மூவர் பலியாகி 27க்கு மேற்பட்டவர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பேரூந்து சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நாள்தோறும் இவ்வாறு பயணிகள் பெயர்ந்து கொள் விபத்தில் சிக்கி வருகின்ற நிலையில் அதில் பயணிக்கின்ற பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பேருந்து விபத்துக்கள் தொடர்பாக அதிகாரிகள் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கவனத்தில் எடுத்தால் மட்டுமே அந்த விபத்துக்களை தடுக்க முடியும்.
எனவும் அல்லாவிட்டால் மேலதிகமாக இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்து நிலவி வருகின்றது.

















