Tag: பற்றி எரியும் வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்
பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்

- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது

- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்

- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி










