பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









