பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?

பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
Spread the love

பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?

இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .

இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .

தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .

Leave a Reply