பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
- ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
- இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
- தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
- மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்
- கடலில் குழந்தை பெற்ற யாழ்ப்பாண பெண்