பேரூந்து விபத்து பயணிகள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து பயணிகள் காயம்

பேரூந்து விபத்து பயணிகள் காயம்

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்து ,ஆடம்பர தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர் .பேரூந்து முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .

சாரதி தூங்கிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

இலங்கை தெற்கு அதிகவேக சாலையில் இடம்பெற்ற புத்தாண்டு தின முதல் பயணிகள் பேரூந்து ,விபத்தாக இது பதிவாகியுள்ளது .

No posts found.