Tag: படம்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், ஆபாச படம் எடுத்ததால் கைதாகி உள்ளார்.
ஆபாச படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
கெஹனா வசிஸ்த்
தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில்
ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்
. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா வசிஸ்த் சமீபத்தில் ஆன்லைன் சேனல்
தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அந்த படங்களை பார்க்க ரூ.2 ஆயிரம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும்.
பலர் பணம் கட்டி படம் பார்த்துள்ளனர். இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களாவில் இளம் பெண்களை
வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி
அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள். ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்தனர்.
கெஹனா வசிஸ்த்
கெஹனாவும், கைது செய்யப்பட்டார். விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய
வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
இந்தியா தமிழகம் சென்னை பகுதியில் நான்கு இளம் வயது வாலிபர்கள்
வீடு ஒன்றில் செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட நிலையில் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
19,18,மற்றும் 17 வயது உடைய நான்கு வாலிபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளனர் .
தமது கமராக்கள் மூலம் தமது அந்தரங்க விடயங்களை படம் பிடித்து அப்டியே இணையத்தில் வெளியீடு செய்துள்ளனர் ,அவளையே இவர்கள் சிக்கினர்
செக்ஸ் இணையதளங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு உள்ளாக்க
பட்டுள்ளது ,இதில் யார் இவ்விதமான விடயங்கள் பதிவு செய்தாலும் அவர்கள் கைது செய்ய படுகின்றனர்
இதனை வெளிப்படையாக போலீசார் அறிவித்திருந்த நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது ,குக்கி என்பது உங்களை கண்காணிக்கும் செயல் பாடாகும் ,
நீங்கள் உங்கள் கணனியில் இருந்தோ ,அல்லது கைபேசியில் இருந்தோ
எதனை எல்லாம் பார்வை இடுகிண்றீர்கள் ,என்ன செய்கின்றீர்கள் என்பதை
குற்ற தடுப்பு பிரிவினர் கண்காணிக்கின்றனர் ,உங்கள் கடவு செல்லு முதல் அனைத்தும் அவர்கள் தெரிந்து வைத்து கொள்வார்கள்
இதன் ஊடாகவே உங்களுக்கு தெரியாது நீங்கள் கண்காணிக்க படுகிண்றீர்கள் என்பதாகும்






