போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
Posted in உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை

போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை

போதை பொருளுடன் கரபியன் கடல் பகுதியில் ,நீரூந்து விசை படகு மூலம் 400 கிலோ போதைவஸ்து கடத்தி வரப்பட்டது .

அவ்வேளை அந்த படகினை அவதானித்த ,பிரிட்டன் கடல் படையினர் .இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,கடலில் மூழ்கடித்தனர் .

இந்த படகு மூழ்கடிப்பால் , அதில் கடத்தி வரப்பட்ட 24 மில்லியன் ரூபா ,போதைவஸ்து மூழ்கடிக்க பட்டுள்ளது, என்கிறது பிரிட்டன் ராயல் காவல்படை. .

ஐரோப்பா வழியாக பிரிட்டனுக்கும் பெரும் தொகையில் ,இவ்விதமான கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .