Tag: தேயிலை துறை வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2023
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்துள்ளார்
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்by நிருபர் காவலன்
- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியாby நிருபர் காவலன்
- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்by நிருபர் காவலன்
- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷாby நிருபர் காவலன்












