Tag: தேயிலை துறை வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2023
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்துள்ளார்
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைதுby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்by நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணைby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்by நிருபர் காவலன்












