Tag: தீவிரவாத குண்டு தாக்குதல்
லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 01/11/2022
லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்
லண்டன் டோவர் பகுதியில் நடத்த பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் ,திட்டமிடப் பட்ட தீவிரவாத தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு ,அந்த தாக்குதலை நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டார் .
மேற்படி குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,தீவிரவாத தாக்குதல் என அறிவிக்க பட்டுள்ளது .
பிரிட்டனில்ஆளும் பிரதமர் ,பதவி ஏற்று மூன்று தினங்களுக்குள் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது .
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்









