தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில்,
25 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

பேருந்து புனே நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​நள்ளிரவுக்குப் வேளை ,
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து.
அதன் போது டீசல் டேங்க் தீப்பிடித்து பேரூந்து எரிந்து கருகியது

பேருந்தில் சுமார் 30-35 பேர் இருந்தனர். இருபத்தைந்து பேர் இறந்துள்ளனர் ,
மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள ..