Posted in Uncategorized

தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

இலங்கை கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த தினம் இருபத்தி நான்கு வயதுடைய இளம் பெண் ஒருவர்

மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்

இவரது இந்த தற்கொலைக்குரிய கரணம் உடனடியாக தெரியவில்லை போலீசார்

விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

    கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

    இலங்கை வெலிக்கடை பகுதியில் இளம் நபர் ஒருவர் தனக்கு தானே தீமூட்டி

    தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
    எனினும்

    இது முறையான தற்கொலை தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது ,மேற்படி மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் இந்திய நபர் ஒருவர் வீட்டி,ல் தூக்கு

    மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் ,இதுவும் தற்கொலை என்றே கூறப்படுகிறது

    தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான மரணங்களின் பின்புலத்தில் மர்ம கொலையாளிகள் உள்ளதாக நம்ப படுகிறது

    கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்விதமான மர்ம கொலைகள் தொடராக இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது