தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

Spread the love

தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

இலங்கை கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த தினம் இருபத்தி நான்கு வயதுடைய இளம் பெண் ஒருவர்

மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்

இவரது இந்த தற்கொலைக்குரிய கரணம் உடனடியாக தெரியவில்லை போலீசார்

விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *