Tag: தாய்வானுக்குள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள் நடத்திய திடீர் ஊடுருவலினால் சீனா மற்றும் தாய்வானுக்குள் இடையில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
இந்த ஊடுருவலை அடுத்து தற்போதுஸ் ஈன மற்றும் தாய்வானுக்கு இடையில் நேரடி யுத்தம் ஆரம்பிக்க படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கோரிய வண்ணம் உள்ளது .
சீனாவின் இந்த நேரடி போர் மிரட்டலை அடுத்து தற்போது அமெரிக்கா தாய்வானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது .
அமெரிக்கா படைகள் தாய்வானுக்குள் தரித்துள்ள நிலையில் தற்போது சீனா அரசு கடும் சீற்றம் உற்ற நிலையில் இந்த வலிந்து ஊடுருவலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் சீனாவின் 71 விமானங்கள் மற்றும் ஏழு கப்பல்கள் என்பன நுழைந்து சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்த அத்து மீறல் இடம்பெற்றுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்து வரும் நிலையில் ,இந்த அத்து மீறல் மிரட்டல் நடவடிக்கையை ,சீனா மேற்கொண்டுள்ளது .
சீனாவின் இந்த அத்து மீறலினால் ,தாய்வான் ,சீனாவுக்கு இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
















