Tag: தாக்குவோம்
அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
அமெரிக்கா இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் இராணுவ தளபதி Iranian Armed Forces Major General Abdolrahim Mousavi எச்சரிக்கை விடுத்துள்ளார் .Iran America will attack Israel
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற 13 நாள் யுத்தத்தை விட மிக மோசமான இழப்புக்களை இஸ்ரேல் சந்திக்கும் .
ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi
இவ்வாறு ஈரானின் படைத்துறை முக்கிய தளபதி Major General Abdolrahim Mousavi தெரிவித்துள்ளார் .
விரைவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மிக பெரும் யுத்தம் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக முக்கிய தலைகளை ஈரானுக்கும் இஸ்ரேல் இடையே கடும் போர் மூல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறான வேளையில் ,இந்த எச்சரிக்கையை ஈரான் இராணுவ தலைமையகம் விடுத்துள்ளது .
வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது .
அவ்விதமான காலத்தில் தற்போது விடுக்க பட்டுள்ள இந்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது .
மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் அபாயம்
மூன்றாம் உலக யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்து விடும் என எதிர் பார்க்க படும் வேளையில் ,தொடர்ந்து அதை உருவாக்கி விடுமோ என்ற பதட்டம் தொடர்கிறது .
வரும் நாட்களில் எதுவும் நடக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து காணபடுகிறது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்

- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி

- ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா குண்டு

- பேச்சுவார்த்தைக்காக தூதர்கள் பாகிஸ்தான் வருகை

- மதுரோ மீதான தாக்குதலில் 400,000 டாலர் வென்றதாகக் கூறப்படும் அமெரிக்க சிறப்புப் படை வீரர் கைது

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது ,டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக 2 மாணவர்கள் கைது: காவல்துறை.
டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி வள அதிகாரியை வியாழக்கிழமை பள்ளி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு,
மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல்
இரண்டு ஆண் மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஷெர்ட்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, ஒரு மாணவர் “பள்ளியைச் சுடுவேன்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரியவந்தது, இருப்பினும் அவரிடம் எந்த துப்பாக்கிகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இரண்டாவது மாணவர் “ஆயுதங்களை வழங்க முடியும்” என்று கூறினார்.
ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்றாவது மாணவர் இந்த மிரட்டல்களை பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார், மேலும் பயங்கரவாத மிரட்டல் குற்றச்சாட்டை ஆதரிக்க வீடியோ ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத மிரட்டல் விடுத்ததற்காக இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர், இது டெக்சாஸில் மூன்றாம் நிலை குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
காசாவை தாக்குவோம் மிரட்டும் இஸ்ரேல்
காசாவை தாக்குவோம் மிரட்டும் இஸ்ரேல்
காசாவை தாக்குவோம் மிரட்டும் இஸ்ரேல் ,காசா பகுதிக்குள் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் அச்சுறுத்துகிறது
காசா பகுதியில் உள்ள ஒரு முக்கிய வழித்தடத்தின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் எடுத்துள்ளதாகக் கூறுகிறது, இதன் மூலம் மக்கள் தொகை கொண்ட தெற்கு நகரமான ரஃபாவை முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து முற்றிலுமாக துண்டித்துள்ளது.
சனிக்கிழமை ஒரு அறிக்கையில், இராணுவம் தனது படைகள் ரஃபாவை முற்றிலுமாகச் சுற்றி வளைத்து, அங்கு தங்கள் “பாதுகாப்பு மண்டலத்தை” உருவாக்கியுள்ளன என்று பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
ஆட்சியின் இராணுவ விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸின் அறிவிப்பில், “ரஃபா மற்றும் கான் யூனிஸ் இடையே காசாவைக் கடக்கும் மொராக் அச்சை” இராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இராணுவம் “பிலடெல்பி பாதை (எகிப்தின் எல்லையில்) மற்றும் மொராக் இடையே உள்ள முழுப் பகுதியையும் இஸ்ரேலிய பாதுகாப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக மாற்றுகிறது” என்று அது கூறியது.
காட்ஸ் பாலஸ்தீனியர்களை மேற்கு நோக்கி நகரத் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார், இராணுவ நடவடிக்கைகள் விரைவில் “தீவிரமடைந்து காசாவின்
பெரும்பகுதி முழுவதும் உள்ள பிற பகுதிகளுக்கு விரிவடையும், மேலும் நீங்கள் போர் மண்டலங்களை காலி செய்ய வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.
“வடக்கு காசாவில் – பெய்ட் ஹனூன் மற்றும் பிற சுற்றுப்புறங்களில் – குடியிருப்பாளர்கள் வெளியேறி வருகின்றனர், அந்தப் பகுதி
கையகப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் நெட்சாரிம் நடைபாதை உட்பட பாதுகாப்பு மண்டலம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.
ஐ.நா.வின் கூற்றுப்படி, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக இரண்டு மாத காசா போர்நிறுத்தத்தை முடித்து மார்ச் 19 அன்று காசா மீதான இனப்படுகொலைப்
போரை மீண்டும் தொடங்கியதிலிருந்து, காசாவின் மூன்றில் இரண்டு பங்கு “தடைசெய்யப்பட்ட” மண்டலங்களாக அல்லது வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், வெளியேற்ற உத்தரவுகள் வந்துள்ளன.
2.1 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு – 390,000 பாலஸ்தீனியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர், செல்ல பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்று அது கூறுகிறது.
தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் தாக்குவோம் ஈரான்
தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் தாக்குவோம் ஈரான்
தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் தாக்குவோம் ஈரான் ,புதிதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ‘வழக்கத்திற்கு மாறான பதிலடி’ என ஈரான் எச்சரித்துள்ளது.
கத்தார் வழியாக அமெரிக்காவிற்கு மறைமுக செய்தியில், ஈரான் ஒரு பிராந்திய போரை விரும்பவில்லை, ஆனால்
இஸ்ரேலை ‘தடுக்க வேண்டும்’ என்று ஈரான் கூறுகிறது, ஒரு ஈரானிய அதிகாரி அல் ஜசீராவிடம் கூறுகிறார்
ஈரானுக்கு எதிரான எந்தவொரு இஸ்ரேலிய தாக்குதலும் இஸ்ரேலிய உள்கட்டமைப்பை குறிவைப்பதை உள்ளடக்கிய
“வழக்கத்திற்கு மாறான பதிலை” சந்திக்கும் என்று ஈரான் ஒரு இடைத்தரகர் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
அல் ஜசீராவிற்கு பிரத்தியேகமான கருத்துக்களில், ஈரானிய அதிகாரி ஒருவர் வியாழனன்று, இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களை நிவர்த்தி செய்து, கத்தார் வழியாக அமெரிக்காவிற்கு தனது நாடு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது என்று கூறினார்.
செய்தியில், தெஹ்ரான் வாஷிங்டனிடம் “ஒருதலைப்பட்ச சுய-கட்டுப்பாட்டு கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறியது, “தனிப்பட்ட சுய கட்டுப்பாடு நமது தேசிய பாதுகாப்புத் தேவைகளைப் பாதுகாக்காது” என்றும் கூறினார்.
ஈரான் பிராந்திய போரை விரும்பவில்லை என்றும் மறைமுக செய்தி வலியுறுத்தியுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை ட்டிஹத்துள்ளது ,லெபனான் மற்றும் ஈரான் ஜனாதிபதி படுகொலை மற்றும் சுமையில் கன்னியா கொலைகளுக்கு பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய மையங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றன .
இந்த தாக்குதலினால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் விரைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் எனவும் ,அதிக விலையினை ஈரான் கொடுக்கும் என சூளுரைத்துள்ளது .
அப்படி என்றால் ஈரான் முக்கிய தளபதி மற்றும் தலைவர்களை இஸ்ரேலை மொசாட் படுகொலை செய்ய போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்ளலாம் .
இந்த ஏவுகணை மோதலினால் மத்திய கிழக்கில் மிக பெரும் பதட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது .
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான் ,இஸ்ரேலை 9 முனைகள் ஊடக தாக்குவோம் என ஈரான் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஈரானுக்கு விருந்தாளியாக சென்ற ஹமாஸ் மக்கள் இயக்கத்தின் தலைவராக காணப்பட்ட இஸ்மாயில் கனியாவை இஸ்ரேல் ஈரானில் வைத்து படுகொலை புரிந்ததது .
அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் எம்மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
இதுவரை ஏன் இஸ்ரேலை ஈரான் தாக்கவில்லை என்ற விடயமே பெரும் பேசு பொருளாக பேச பட்டு வரும் நிலையில் தற்பொழுது ,மீளவும் இஸ்ரேலை நேரம் வரும் பொழுது தாக்குவோம் எனவும் அந்த தாக்குதல் ஒன்பது முனைகள் ஊடக தாக்க படும் என்ற கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது .
எவ்வேளையும் எங்கிருந்தும் மோதல்கள் வெடிக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஹமாஸ் அறிவிப்பு ,ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து மக்கள் விடுதலை போராளிகளின் மிக முக்கிய தலைவராக கருதப்படும் இஸ்மாயில் உளவுத்துறை திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இவர் தங்கி இருந்த வீட்டின் மீது ரொக்கேட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இவரை படுகொலை செய்ததற்கு பதிலடியாக ஈரான் கமாஸ் ஹிஸ்புல்லா இருந்து மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இஸ்ரேல் தரப்பில் பலத்த பதட்டம் காணப்படுகின்றது .
ஈரானுக்குள் வைத்து அடைக்கலம் கொடுக்கப்பட்ட இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது ஈரானுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தமது நாட்டுக்குள் உருவி மோசட் நடத்திய இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உங்களது நாட்டுக்குள் வைத்து உங்களால் வளர்க்கப்பட்ட மிக முக்கியமான தலைவரை நாங்கள் படுகொலை செய்து விட்டோம் இனி என்னை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என இறுமாப்பு விட்டுள்ளது இஸ்ரேல் .
எங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களை நாங்கள் இல்லாது அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதன் ஊடாக உரத்து கூறி இருக்கிறது மொசாட்.
இஸ்மாயில் காணியா படுகொலை வெறுமனே கமாசுக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல .
எந்த நாட்டினுடைய அதிபர்கள் யாராக இருந்தாலும் எமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால் உங்களையும் நாங்கள் இவ்வாறு இல்லாத அழிப்போம் என்கின்ற விடயத்தினை இதனூடாக மொஸாட் இறுக்கமாக தெரிவித்திருக்கின்றது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு
அமெரிக்காவை தாக்குவோம் ஹிஸ்புல்லா அறிவிப்பு.இவர்களின் இந்த அறிவிப்பால் அரபுலகில் தங்கி இருக்கும் அமெரிக்கா இராணுவம் பதட்டத்தில் உறைந்துள்ளது .
ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும், கட்டா ஹிஸ்புல்லா போர் படையணிகள் இவ்வாறு தெரிவித்துள்ளது .
ஈராக் அமெரிக்கா போர்
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்ற ,அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரின் பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து அடிமை படுத்திய அமெரிக்கா படைகள் அங்கயே தங்கி நிற்கின்றன .
இந்த அமெரிக்கா படைகள் ஈராக்கை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும் என ,ஈராக்கிய பாராளுமன்றம் மற்றும் கட்டா ஹிஸ்புல்லா போர் படைகள் உள்ளிட்டவை தெரிவித்து வருகின்றன .
ஆனால் படை விலக்கல் சாத்தியமில்லை எனவும் ,அமெரிக்கா இராணுவம் அங்கேயே தரித்து நிற்பார்கள் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .
இதனை அடுத்து தற்போது கட்டா ஹிஸ்புல்லா போராளிகள் இவ்வாறு உறுமியுள்ளனர் .
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதன் கூட்டு படைகள் முற்றாக விலக்க பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது .
அதனால் தனது ஆதரவு குழுக்கள் மூலம் அமெரிக்கா ,அதன் பல் நாட்டு கூட்டு படைகள் மீது தாக்குதலை நடத்துகிறது .
இதுவே தற்போது ஈரானுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன போர் முனையில் கிடைக்க பெற்ற வெற்றியாக பார்க்க படுகிறது .
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் போர் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டு
கப்பல்களை தாக்குவோம் ஈரான் கடும் எச்சரிக்கை





























