இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது

இலங்கை காவல்துறைக்கு இந்தியா 500 ஜீப் வழங்கியது

இலங்கை காவல்துறைக்கு இந்திய அரசானது 500 சொகுசு ஜீப் வண்டிகளை வழங்கியுள்ளது .

இந்தியா வழங்கிய உதவி திட்டத்தின் கீழ் இந்த வண்டிகள் வழங்க பட்டன .

இலங்கையில் மக்கள் சேவையை விரைந்து செய்திடும் நோக்கில் இந்த வண்டிகளை இலங்கை காவல்துறைக்கு இந்தியா வழங்கியுள்ளது .

இலங்கையை சீனாவுக்கு விற்றுள்ள நிலையில் ,இவ்வித உதவி திட்டத்தின் கீழ் இலங்கையை தாம் வாங்கிட முடியும் என இந்தியா கனவு காண்கிறது .

அதனால் என்னவோ போட்டி போட்டு இவ்விதமான உதவிகளை அள்ளி அள்ளி இந்தியா வழங்கி வருகிறது .

No posts found.