சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
Posted in சீமான் பேச்சு

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் அவர்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது ,வெள்ளைக்காரர்,
நம்மை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்பதை
சீமான் அவர்கள் வெளிக்காட்டினார் .

புதிய பாராளுமன்றத்திற்கு அம்பேகத்தார் பெயரை வைக்கணும் என சீமான் வேண்டியுள்ளார் .

பள்ளியில் தீண்டாமை உள்ளது என்பதை சீமான் ,விளக்கினார் .சவுக்கு சங்கரை நான் சிறையில் சந்திப்பேன் என சீமான் தெரிவித்தார் .

நான் இந்தியானா ,நான் இந்தியன் இல்லை சீமான் முழங்கினார் .