Tag: சிவப்பு பட்டியலில்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
Author: நிருபர் காவலன் Published Date: 29/10/2022 Leave a Comment on இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
இலங்கையை சேர்ந்த 12 பேர் சர்வதேச பொலிஸ் தேடுதல் சிவப்பு பட்டியலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
இவர்களை கண்ட இடத்தில கைது செய்திடும் நகர்வில் பிரகடனம் செய்ய பட்டுள்ளது.
இந்த 12 பெரும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் .
அவ்வாறானவர்களே சர்வதேச பொலிஸ் தேடுதல் ,வலை வீச்சுக்குள் உள்ளாக்க பட்டுள்ளனர் என்கிறது இலங்கை .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









